tag:blogger.com,1999:blog-4073402982818020881.post8643134376661136128..comments2023-07-20T19:55:48.121+05:30Comments on புவியின் விசை: பில்லியனர்களின் சமூக சேவை - குருமூர்த்தியின் கட்டுரை பற்றிய விமர்சனம்Alagesa Pandianhttp://www.blogger.com/profile/11863785772538381029noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-79898968390767931142009-08-10T21:34:08.553+05:302009-08-10T21:34:08.553+05:30ஞானசம்பந்தன்,
எனக்கு செல்வந்தருக்கும் தனவந்தருக்கு...ஞானசம்பந்தன்,<br />எனக்கு செல்வந்தருக்கும் தனவந்தருக்கும் வித்தியாசம் தெரியாது. அரசாங்கத்திட்ட ஆயிரத்தெட்டு சலுகைய வாங்கிட்டு வரியும் கட்டாம, சமூகத்துக்கும் ஒன்னும் பண்ணாம இருக்கிறவங்கள பத்தி என்ன நினைகிறீங்க? குருமூர்த்தி சொன்னது தப்புன்னு பட்டது, அதனால இதை எழுதினேன். உங்களுக்கு சரின்னுப்பட்டா நீங்களும் எழுதுங்களேன்.<br /><br />நான் சோவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே!!!Alagesa Pandianhttps://www.blogger.com/profile/11863785772538381029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-3771820022194227282009-08-10T20:08:49.381+05:302009-08-10T20:08:49.381+05:30குருமூர்த்தி சொன்னதில் என்ன தவறு?
நீங்கள் இங்கு (அ...குருமூர்த்தி சொன்னதில் என்ன தவறு?<br />நீங்கள் இங்கு (அமெரிக்காவில்) இருந்தீர்களானால் அவர் சொல்லுவது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.<br />இங்கு செல்வந்தர்கள் (wealthy) மிக அதிகம்.<br />நமது நாட்டில் தனவந்தர்கள் (rich)மிக அதிகம்.<br />செல்வந்தர்கள் கோடி கோடியாகக் கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை.<br />தனவந்தர்கள் லட்சம் லட்சமாகக்கொடுப்பது வியப்பு.<br />குருமூர்த்தியும்சோவும் யாராக இருந்தால் என்ன?<br />அவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறதா என்பதுதான் கேள்வி.<br />ஞானசம்பந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-39033914158554937072009-08-10T15:09:24.826+05:302009-08-10T15:09:24.826+05:30குருமுர்த்தி போன்ற பணம் தின்னி கழுகுகள் என்ன வேண்ட...குருமுர்த்தி போன்ற பணம் தின்னி கழுகுகள் என்ன வேண்டுமானாலும் எழுதும்.Senthilkumarhttps://www.blogger.com/profile/12618891180298930197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-31217607416173861412009-08-10T14:21:11.916+05:302009-08-10T14:21:11.916+05:30குருமூர்த்தி அல்ல அவர் பெயர் குறை மூர்த்தி.
குறை ...குருமூர்த்தி அல்ல அவர் பெயர் குறை மூர்த்தி.<br /><br />குறை ஒன்றை மட்டுமே கண்டு பிடித்து எழுதி கூட்டம் சேர்க்க விரும்பும் நபர் குருமூர்த்தி. கேட்பதற்கும் படிப்பதற்கும் அந்த நொடியில் மகிழ்ச்சி இருக்கும் அவ்வளவே.<br /><br />அவர் சார்ந்த பா ஜ கா ஆட்சி காலத்தில் இவரின் கருத்துக்களை செயல் படுத்தி இந்தியாவை வல்லரசாக ஏன் மாற்ற முடிய வில்லை.<br /><br />குருமூர்த்தி, சோ கட்டுரைகள் தொடர்ந்து படிக்காதீர்கள். குறிப்பாக குழந்தைகளை படிக்க சொல்ல கூடாது., எதிர் மறை எண்ணங்களை அவை உண்டு பண்ணும் மனதில்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-81378222044412095362009-08-09T21:53:42.128+05:302009-08-09T21:53:42.128+05:30நம்மாளுங்க அதுக்கும் வரிவிலக்கு கேப்பாங்க.நம்மாளுங்க அதுக்கும் வரிவிலக்கு கேப்பாங்க.Alagesa Pandianhttps://www.blogger.com/profile/11863785772538381029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-23375622902370866032009-08-09T21:49:13.409+05:302009-08-09T21:49:13.409+05:30அமெரிக்காவில் சில தண்டனைகள் கூட பொதுச்சேவை செய்யச்...அமெரிக்காவில் சில தண்டனைகள் கூட பொதுச்சேவை செய்யச் சொல்வதாகவும், தண்டனைப்பணம் சில நல்ல காரியங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றங்கள் சொல்வதாகப் படித்ததுண்டு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4073402982818020881.post-59352176284204534052009-08-09T10:46:20.789+05:302009-08-09T10:46:20.789+05:30சராசரி மனிதருக்குள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ச...சராசரி மனிதருக்குள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சமூக அக்கறை கூட இந்திய பணக்காரர்களிடம் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். ஆதாயம் இருந்தால் மட்டுமே தானம் செய்வார்கள். சோனியா காந்தி சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு.Thiruhttps://www.blogger.com/profile/04213039608050809569noreply@blogger.com