<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881</id><updated>2012-02-16T12:57:23.637+05:30</updated><title type='text'>புவியின் விசை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-1460706434199176816</id><published>2009-11-06T14:42:00.000+05:30</published><updated>2009-11-06T14:42:41.546+05:30</updated><title type='text'>டெட் சொற்பொழிவுகள்</title><content type='html'>இந்த வருட டெட் இந்தியா கூட்டம் தொடங்கி விட்டது. கடந்த நவம்பெர் 4 ல் இருந்து நவம்பர் 7 வரை மைசூரில் நடக்கிறது. 2400 டாலர் கொடுத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும். இந்தியாவின் தொழில்நுட்பம், கலாசாரம், கலை, சூழியல்&amp;nbsp;பெரும்புள்ளிகள் இந்த கூட்டத்தில் உரையாற்றுவார்கள். அவ்வளவு பணம் கொடுக்க முடியாத நம்மை போன்றவர்கள் இவற்றை இணையத்தில் லைவ் ஆக பார்க்கலாம். மேலும் விவரம் அறிய &lt;a href="http://conferences.ted.com/TEDIndia/program/speakers.php"&gt;http://conferences.ted.com/TEDIndia/program/speakers.php&lt;/a&gt; , மற்றும் &lt;a href="http://ted.indiatimes.com/"&gt;http://ted.indiatimes.com/&lt;/a&gt; , &lt;a href="http://conferences.ted.com/TEDIndia/"&gt;http://conferences.ted.com/TEDIndia/&lt;/a&gt; ஆகிய இனைய தளங்களை நாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மல்லிக்கா சாராபாயின் நாட்டியம் கலந்த சொற்பொழிவு நடந்தது. பார்க்க சகிக்கவில்லை, தனது அதிமேதாவி தனத்தை பணம் படைத்தவர்கள் முன்பு காண்பித்து போல் இருந்தது. நாளை&amp;nbsp; மேளக்காரர் சிவமணி, ஷஷி தரூர், பாலசுப்ரமணியன் என்ற சிற்பி ஆகியோர் சொற்போழிவார்கள்.நான் கேட்க விரும்பும் சொற்பொழிவாளர்கள் &lt;a href="http://www.honeybee.org/"&gt;அணில் குப்தா&lt;/a&gt;, அனுபம் மிஸ்ரா மற்றும் சி.கே. ப்ரகாலாத் போன்றவர்களின் உரையை. ஆனால் ஒன்றும் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது.&amp;nbsp; எப்படியும் சில மாதங்கள் கழித்து &lt;a href="http://www.ted.com/"&gt;http://www.ted.com&lt;/a&gt; இணையத்தில் வரும் என்று எதிர்பாக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் கண்டு ரசித்த டெட் சொற்பொழிவு, &lt;a href="http://www.ted.com/talks/ken_robinson_says_schools_kill_creativity.html"&gt;கென் ராபின்சன்&lt;/a&gt; என்பவரது. பள்ளிக்கல்வி எவ்வாறு குழ்ந்தைகளின் படைப்புதன்மையை கெடுக்கிறது என்றி விளக்கினார். இன்று இருக்கும் கல்வி பாடத்திட்டம் என்பது இங்கிலாந்து தொழில்மயமானதை ஒட்டி வரையப்பட்டது. தொழில்களுக்கு எது அருகில் இருக்கிறதோ அதுவே நம் பாடத்திட்டங்களில் முதலாவதாக இருக்கும். கணிதம், அறிவியல் இரண்டுமே நம் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூகவியல், கலை எல்லாம் அதற்க்கு பிறகே. இதனால் கலை நாட்டம் கொண்ட குழந்தைகள் தங்கள் வாழ்வை பள்ளிகளில் பறிகொடுத்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமானவற்றில்&amp;nbsp; இருந்து சற்று மாறுபட்ட பார்வை கொண்ட&amp;nbsp; சொற்பழிவுகளை நீங்கள் விரும்பினால் &lt;a href="http://www.ted.com/themes/not_business_as_usual.html"&gt;http://www.ted.com/themes/not_business_as_usual.html&lt;/a&gt; என்ற இணைப்பை பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-1460706434199176816?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/1460706434199176816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post_06.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/1460706434199176816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/1460706434199176816'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post_06.html' title='டெட் சொற்பொழிவுகள்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-4829972071828862771</id><published>2009-11-05T21:58:00.000+05:30</published><updated>2009-11-05T21:58:51.143+05:30</updated><title type='text'>தமிழுலகில்  பத்திரிக்கைகளும் செய்திகளும்</title><content type='html'>துப்பறியும் பத்திரிக்கைகளில் ஒவ்வொரு வாரமும் கழுகு, ஆந்தை இன்னும் பிற இரவு பறவைகளின் பெயர்களில் கணிப்புகள் வரும். கட்டப்பஞ்சாயத்து நடத்தும் இன்ஸ்பெக்டர் மேல் எஸ்.பி பயங்கர கோபத்தில் இருக்கிறார், இதை இந்த கழுகோ, ஆந்தையோ மோப்பம் புடிச்சு கண்டறிந்தார்&amp;nbsp; என்ற ரீதியில் இருக்கும். அடுத்தவாரம் அந்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டால், துப்பறிந்த பறவை பெருமைப்பட்டு கொள்ளும்.&amp;nbsp; எந்த துறையை பற்றி கிசுகிசுக்கப்படுகிறதோ&amp;nbsp;அந்த துறையில் உள்ள பியூன் அல்லது அலுவலர் யாரையாவது&amp;nbsp; கேட்டால் சொல்லிவிடுவார்கள். இதில் துப்பறிய ஒண்ணுமே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை வெளியே சொன்னால் பத்திரிக்கை&amp;nbsp;விற்காது. அதன் நிருபர் உலகத்தில் யாருமே அறியாத தகவலை சொல்வதால் அவர் பெரும் சாகசக்காரர் என்று நிரூபிப்பதன் மூலம் பத்திரிக்கையின் விற்பனையை கூட்ட முடியாவிட்டாலும், இருக்கிற வண்டியை&amp;nbsp; ஓரளவாவது ஓட்டமுடியும்.&amp;nbsp; செய்தியை ரோடே ஷேன்&amp;nbsp; விட்டால் இன்னும் சிறப்பு. முதல் வாரம் கற்பழிப்புன்னா, அடுத்த வராம் கொள்ளை, அதுக்கடுத்த வாரம் சாமியார், பாதிரியார் அல்லது பாத்திரக்கடைக்காரர் இப்படி ஏதாவது செஞ்சுகிடே இருந்தா மக்களும் புதுசுபுதுசா படிப்பாங்க, செய்தியும் சுடசுட இருக்கும்.&amp;nbsp; யாராவது செய்தியின் சூடுதாங்க முடியாம பத்திரிக்கை மேல கேஸ் போட்டாலோ அல்லது பத்திரிக்கையின் நிருபரை ஆள வைச்சு அடிச்சாலோ அதையும் சூடு ஆறுவதற்குள் நமக்கு பத்திரிக்கைகள் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல கிராமங்களை சைகோக்களின் கொடூரங்களில் இருந்து மீட்பது, மூன்று அல்லது நான்கெழுத்து நடிகைகளை பற்றிய செய்திகளை மக்களுடன் பகிர்ந்து கொள்வது, மாமூல் கேட்ட&amp;nbsp; எஸ்.ஐ'யை&amp;nbsp; போட்டோ எடுத்து ரவுண்டு போடறது, மண் அள்ளுகிற லாரிக்காரர் அளிக்கும் கமிஷன் தொகை எவ்வளவு என்று நமக்கு சொல்வது இது போல சேவைகளையும் நமது தமிழகத்தின் முன்னோடி பத்திரிக்கைகள் செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நாளிதழ்களும் தங்களை துப்பறியும் பத்திரிக்கைகளாக மாற்றிக்கொண்ட விட்டபடியால், இதுவே பெரும்பதிரிக்கைகளில் வேலை பார்பவர்களுக்கு பொழுது போக்காகவும், நமக்கு செய்தியாகவும் வந்து சேர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் எது பொய், எது விளம்பரம், எது உண்மை என்று யாருக்கும் தெரியாது. சில பொய்கள் வடிகட்டியவை,&amp;nbsp; வெங்கி ராமகிருஷ்ணன் என்ற நோபல் பரிசு பெற்ற தமிழரை பற்றிய செய்திகளை போல. முதலில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன், ஒரு தினசரி பத்திரிக்கையின் நிருபர் வெங்கி மூணு வயதில் சிதம்பரத்தில் வாசித்த வீட்டை கண்டுபிடித்தார். இன்னொரு நிருபர் வெங்கி பிளஸ் டூ படித்த ஸ்கூலை கண்டுபிடித்தார். பிறகு&amp;nbsp; வாத்தியார், பக்கதுவீட்டுகாரங்க, வெங்கிக்கு முறுக்கு வித்த பாட்டி, க்ளாஸ் மேட் என எல்லாரையும் கண்டுபிடிச்சாச்சு.&amp;nbsp; இது வரைக்கும் எல்லாம் சரியாத்தான் போய்கிட்டுருந்தது. அதை தொடர்ந்து கோவிந்தராஜன் என்ற வெங்கியின் வாத்தியார், சிறிய வயதிலேயே வேங்கியிடம் தான் கண்ட அறிவுக்கூர்மையை பற்றி புளகாங்கிதம் அடைந்ததை எண்ணி ஒரு பேட்டி கொடுத்தார், அது வரைக்கும் சும்மா இருந்த வெங்கி கோபமடைந்து, கோவிந்தராஜன் என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், தான் தமிழ்நாட்டில் படிக்கவே இல்லை என்றும் ஒரு அறிக்கை விட்டார். அவ்வளோ தான், வெங்கியை பற்றிய அணைத்து செய்திகளும் அடியோடு மறைந்தன. பேச்சுக்குகூட மன்னிப்பு,&amp;nbsp; தவறான செய்திகளை வெளியிட்டுவிட்டோம் என்று ஒரு பத்திரிக்கையும் முன்வரவில்லை. விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தையாகிய&amp;nbsp; மன்னிப்பு, பத்திரிக்கைகளுக்கும்&amp;nbsp;பிடிக்காமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்டது ஒரு அப்பட்டமான பொய்யை பற்றி. பத்திரிக்கைகள் இதற்காக மெனக்கெட வேண்டும். வேறு வைகயான பொய்களுக்கு மேனகேட வேண்டியதில்லை, அம்மாதிரியான பொய்கள் சூட்கேசில் உள்ள தனலட்சுமியின் அருளுடன் எழுதப்படுபவை, இவைகளே செய்தி விளம்பரங்கள். &lt;br /&gt;பொய்களுக்கும், செய்தி விளம்பரக்களும் இடையே உள்ள இடைவெளி குறைவு. செய்தி விளம்பரம் என்பது துணிக்கடை, அல்லது நகைக்கடை பற்றிய விளம்பரம் போல் அல்லாமல் விளம்பரமே செய்தியாகி விடும் அதிசயம். பல வருடங்களுக்கு முன்ம்பே&amp;nbsp; டைம்ஸ் ஆப் இந்தியா, நாழிதளின் தலையங்களில்&amp;nbsp; விளம்பரங்கள் உள்ளன என்று அதன் உரிமையாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.&amp;nbsp;&amp;nbsp; சமீபத்தில் நடந்த மராட்டிய மாநில தேர்தலில் &lt;a href="http://beta.thehindu.com/opinion/lead/article38482.ece"&gt;செய்தி விளம்பரங்கள் பெரும்பங்கு வகித்ததாக சாய்நாத்&lt;/a&gt;(மகசேசே அவார்ட் வாங்கிய பத்திரிக்கையாளர்) குறிப்பிட்டுள்ளார். மக்களால் தேர்ந்தேடுக்கபடப்போகும் வேட்பாளர்கள் &lt;br /&gt;குறைந்த பட்சம் நான்கு லட்சத்தில் இருந்து ஒன்றரை கோடி வரை மராட்டிய நாழிதல்களின் செய்தி விளம்பரங்களுக்கு கொடுத்தாக எழுதியுள்ளார். &lt;a href="http://ibnlive.in.com/blogs/vivianfernandes/1878/53923/news-for-sale-how-media-is-squandering-its-credibility.html"&gt;விவியன் பெர்னாண்டசும்&lt;/a&gt; தன்னுடைய வலைப்பதிவில் இது பற்றி எழுதியுள்ளார்.&amp;nbsp; ஆனால் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளின் செய்தி&amp;nbsp; விளம்பரங்களுக்கு&amp;nbsp; என்ன தொகை என்று சரியான தகவல்கள் இல்லாதபடியால் மேற்கொண்டு இது பற்றி எழுத முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் செய்தியாளர்களின் பொழுதுபோக்குகள் அவர்களுக்கும், மக்களுக்கும் பெரும் சோதனைகளாகிவிடுகின்றன. சமீபத்தில் அந்த சோதனை நடிகைகள்&amp;nbsp; ரூபத்தில் வந்தது. உண்மையில் அந்த சோதனை பத்திரிக்கைகளால் நடிகர்களின் முகத்திரையை கிழிப்பது என்ற பெயரில் நடத்தப்பட்டது. ஆனால் சோதனைக்குள் பூமராங் இருந்ததை பத்திரிக்கைகள் கணிக்க தவறி விட்டனவா அல்லது தனது பலத்தை அளவுக்கு மீறி மதிப்பிட்டனவா தெரியவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தின் மீதான வசவுகளையும் வீடியோ பதிவுகளில் பார்த்து தெரிந்து கொள்ளும் துரதிர்ஷ்டத்திற்கு பத்திரிக்கையாளர்கள் தள்ளப்பட்டார்கள்.&amp;nbsp; நடிகைகளின் விஷயத்தில் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த நிலையை பத்திரிக்கைகள் தவிர்த்திருக்க முடியும், ஆனால் மனிதாபிமானம் என்பது விற்பனையின் பரம எதிரி என்பதால் பத்திரிக்கைகள் அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. என்னன்னவோ அழுத்தம் கொடுத்தும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மசியவில்லை. சினிமாக்காரர்களே ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள், என்ற உண்மையை பத்திரிக்கைகளால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு&amp;nbsp; வேண்டியவற்றை எல்லாம் சரியாகவே இது வரை செய்து வந்தார்கள்.&amp;nbsp; ஒரு மத்திய அமைச்சர்&amp;nbsp;துரத்தப்பட்டபோதும், மீண்டும் குடும்ப போட்டோ எடுத்து சேர்ந்த போதும், அழுது வடித்த கண்ணீரின் ஈரத்தோடு பதிவு செய்தார்கள். தேர்தலின் போது ஆளும்கட்சியின் மதிநுட்பத்தை வாயார புகழ்ந்த அதே நேரத்தில், தேர்தல் கமிஷன் காலுக்கடியில் பெரும் பம்பரத்தோடு சுழல்வது போன்ற பிம்பத்தை நமக்கு காட்டிய பெருமை நம் பத்திரிக்கையாளர்கலையே &amp;nbsp; சேரும்.&amp;nbsp; பாராளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு&amp;nbsp; முன்னும் பின்னும் இவர்கள்&amp;nbsp; ஆற்றிய பங்கு என்ன கொஞ்ச நஞ்சமா? ஆளும் கட்சியின் அறிக்கைகளை&amp;nbsp;சொன்னது சொன்ன படியே செய்தியாக வெளியிட்டார்கள்,&amp;nbsp; நினைத்த மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும் பத்திரிக்கை நண்பர்களும்&amp;nbsp; துக்கத்தில் பங்கு போட்டு கொண்டு வீரா வேசமான கட்டுரைகள் எழுதினார்கள். இதற்கெல்லாம் மணிமகுடமாய், இறந்து போன பிரபாகரன் எவ்வாறு&amp;nbsp;உயிருடன் மீட்கப்பட்டார் என்று வாராவாரம் நமக்கு கிராபிக்ஸ் மூலம் காண்பித்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியடைய செய்யவில்லையா? ஒரு பேச்சுக்காவது என்றைக்காவது யாராவது ஒரு அமைச்சருக்கு இக்கட்டான கேள்வியை பேட்டிகளில் நம் பத்திரிக்கையாளர்கள் கேட்டிருக்கிறார்களா? அல்லது நமது அடிப்படை&amp;nbsp;பிரச்சினைகளாகியா கல்வி, சுகாதாரம், கொசு போன்ற எதைப்பற்றியாவது கேள்வி எழுப்பியிருக்கிரார்களா?&amp;nbsp; இருந்தும் ஏன் தற்போது அரசாங்கம் பத்திரிக்கைகளுக்கு சப்போர்ட் பண்ணாமல், நடிகர்களுக்கு துணை நிற்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் தேவைகள்&amp;nbsp;மாறி இருக்கின்றன, இப்போது அவர்களுக்கு தேவை புகழ்மாலை, ஒவ்வொருவரும் வரிசையை நின்று அரசின் புகழ் பாடவேண்டும். அதை சிறப்பாய் செய்ய கவிஞர்களாலும், நடிகர்களாலுமே முடியும். அதை தொலைகாட்சியில் காண்பித்தால் மக்களுக்கும் ஆட்சியின் புகழ் விளங்கும்.&amp;nbsp; இன்னும் ஒரு வருடத்திற்கு எங்கும்&amp;nbsp; தேர்தல்&amp;nbsp; இல்லை, எனவே பத்திரிக்கைகளின் அவசியம் மிகக்குறைவு, மேலும் எதிர்கட்சிகள் பலவீனப்பட்டிருப்பதால் பத்திரிக்கைகளை மகிழ்ச்சி படுத்துவது தேவையற்றது. ஒரு வேலை எதிர்கட்சிகளின் இடத்தை பத்திரிக்கைகள் பூர்த்தி செய்ய நினைத்தால்...? அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை. எல்லா பத்திரிக்கையும் ஒரே விஷயத்தை ஒரே தொனியில் எழுதுவதாலும், வெறும்&amp;nbsp;வார்த்தைகள் மட்டும்&amp;nbsp; மாறுவதாலும் தங்கள் அடையாளத்தை பத்திரிக்கைகள் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அறிக்கைகளை செய்தியாக வெளியிட்டால் வருமானவது வரும், அதை கெடுத்துக்கொள்ள எந்த பத்திரிக்கை முன்வரும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் ஆள்பவர்களின் தலைவிதியை நிர்ணயித்த பத்திரிக்கைகள் இன்று கைகட்டி வாசலில் நின்ற படி அவர்களின் கவனத்தை கவர்வதற்கு நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பத்திரிக்கைகளை நினைக்கையில் பாவமாகவும், இனி அவர்கள் வெளியிடப்போகும் செய்திகளை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது.&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-4829972071828862771?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/4829972071828862771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post_05.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/4829972071828862771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/4829972071828862771'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post_05.html' title='தமிழுலகில்  பத்திரிக்கைகளும் செய்திகளும்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-8801477852023242202</id><published>2009-11-02T10:19:00.016+05:30</published><updated>2009-11-03T15:07:15.178+05:30</updated><title type='text'>திராவிட, ஆரிய அரசியலும் நீதியும்</title><content type='html'>தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆரியர்களாகிய பிராமணர்களே காரணமென்னும் பிரச்சாரம் ஊடகங்கள் வழியாகவும், அரசியல் மேடை பேச்சுக்கள் வழியாகவும் திரும்ப திரும்ப முன்மொழியப்பட்டு வருகிறது. திராவிட அரசியலில் அதிவேகமாக விற்கக்கூடிய பண்டமாக(fast moving consumer good or FMCG) பிராமண எதிர்ப்பு பிரச்சாரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் ஒருவர் பல்கலைகழக துனவேந்தராவதற்கு அவர் பிற்படுத்தபட்டோர் அல்லது மைனாரிட்டி என்ற ஒரு தகுதி போதும். ஏன் கல்வி தகுதி இல்லையா என்று கேட்டால், தகுதி அடிப்படையிலான பனி நியமனம் ஒரு ஆரிய பார்ப்பனீய சதி  என்று பதில் வரும். பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மை என்ற தகுதியோடு பதவிக்கு வருவோர் செய்யும் ஊழல்களும் அவர்களுக்கான சலுகையாவே பார்க்கபடுகின்றது. அதை எதிர்த்து கேள்வி கேட்பது ஆரிய சதி வழக்கம்போல. இது போன்ற தகுதியே இல்லாத துணை வேந்தர்களால் பாழாகும் கல்வி தரம், மாணவர் வாழ்கை யார்க்கும் ஒரு பொருட்டல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தாக்கம், அரசியல் தாண்டி சமூக கலாசார வெளிகளிலும் நீடிக்கிறது. சமீபத்தில் வெளிவந்த உன்னை போல் ஒருவன் என்ற படத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் இதற்க்கு சான்று. படத்தில் இரு பிராமண அடையாளம் கொண்ட பாத்திரங்கள் வரும். ஒன்று ஸ்ரீனிவாச ராமானுஜம் இன்னொன்று கம்ப்யூட்டர் ஹாக்கர். சு.ப.வீரபாண்டியன் என்பவர் சமூக நீதியின் அடிப்படையில் இந்த பாத்திரங்கள் இல்லையென சினம் கொள்கிறார். ஞாநி  போன்ற விமர்சகர்கள் வினோதமான கேள்விகளை முன்வைக்கிறார்கள். அதாவது, இந்துத்துவா தீவிரவாதிகளை தாக்கி இது போல ஒரு படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஞாநி(அண்ட் க்லோன்ஸ்), ஹே ராம் இன்னொரு முறை பார்த்தல் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நக்கீரன் என்ற சமுதாயத்திற்காக தன்னையே அற்பனித்திருக்கிற  பத்திரிக்கை மேலும் ஒரு படி சென்று கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சிறையிலிருக்கும் பாட்சாவிடம் பேட்டி கண்டு வெளியுடுகிறது. இந்த குண்டுவெடிப்பு விஷயத்தில் பாட்சாவின் கருத்தே முக்கியமானது, இறந்தவர்களின் மனித உரிமை ஒரு பொருட்டல்ல என்ற கோணத்தில் இருக்கிறது இந்த பேட்டி. கடைசியில் அந்த பாட்சா சொல்கிறார், சீக்கிரத்தில் வெளியே வந்து விடுவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மிஞ்சியபிரச்சாரம், காவல் கோட்டம் நாவலில் இருக்கிறது. தமிழில் வெளிவந்த நாவல்களில் பெரும் சாதனையாக கருதப்படுகின்றது இந்நாவல். அது பெருமளவுக்கு உண்மை, என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், சமூகங்களை பற்றிய சித்தரிப்புகளில் இந்த நாவல் முற்போக்கு குரூப்பின் பிரசாரத்தை முன்வைக்கிறது. கள்ளர், மறவர், நாயக்கர் மற்றும் இஸ்லாமிய சமூகத்தை பற்றிய சித்தரிப்பு(கொலை, களவு, பிறன்மனை நோக்குதல்  உட்பட) அந்த அந்த சமுதாயத்தின் அல்லது சாதியின்  நீதியின் அடிப்படியிலேயே இருக்கிறது. அதே நேரத்தில் பிராமணர்கள், முதளியார்களை பற்றிய சித்தரிப்புகளில்  அவர்களின் உள்நோக்கங்களை விலாவாரியாக பேசப்படுகின்றன. விஸ்வநாத நாய்க்கருடன் வேலைசெய்யும் அரியநாத முதலியிலிருந்தே இந்த சித்தரிப்பு தொடங்கிவிடுகிறது.  இது தவிர மிஷனரி மார்களை பற்றிய குறிப்புகள், அவர்களை எந்த வகையிலும் தரக்குறைவாக காட்டக்கூடாது என்ற உன்னத பிரக்ஞை யுடன் எழுதப்பட்டவை.  இந்த நாவலின் ஆசிரியர் ஒரு முற்போக்கு எழுத்தாளர். வழக்கம்போல ஆரிய பார்பன கூட்டுச்சதியை மக்கள் உணர்த்து கொள்ள இது போல நிறைய முற்போக்கு காரர்கள் அயராது உழைக்கிறார்கள். உண்மை என்ன என்பது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல, அரசியல் சரிநிலைகளே இவர்களுக்கு பிரதானம். அதற்க்கு எவ்வகையான பிரச்சாரத்தையும் கையில் எடுப்பது இவர்கள் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, தற்போதைய பார்பன சதிக்கு வருவோம். ஒரு நீதிபதியின் பதவி உயர்வு, அவர் செய்த ஊழல் காரணமாக கேள்விக்குள்ளகியிருக்கிறது. எந்த ஜனநாயகத்திலும் ஊழல் செய்தவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது சாதாரணமான் விஷயம். அந்த நீதிபதியின் ஊழல் வெளிவரும் வரை அவரின் சமூகப்பின்னணி பெரும்பாலானோருக்கு தெரியாது.  ஆனால், ஊழல் வெளிவந்த உடன், நீதிபதியின் ஆதரவாளர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மைனாரிட்டிகளின் பிரதிநிதியாக முன்வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேல் உள்ள குற்ற சாட்டை யாரும் மறுக்க வில்லை. ஆனால் அவர்கள் வாதம்,  அவர் மேல் ஊழல் வெளிவந்ததற்கு காரணம் அவர் தாழ்த்தப்பட்டவர் மற்றும் மைனாரிடி என்பதே. அந்த வாதத்தில்  உயர் சாதி நீதிபதிகளின் ஊழல்களின் வெளிவருவதில்லை என்ற பொருள் இருக்கிறது. அது உண்மையாக இருக்குமானால் சமூகநீதி போராளிகள் உயர் சாதி நீதிபதிகளின் ஊழல்களை வெளிபடுத்துவதில் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள்? ஏன் நீதிபதிகளின் நியமனத்தில் வெளிபடைதன்மையை கோர மறுக்கிறார்கள்? உயர் சாதி நீதிமான்கள் ஊழல் செய்தால் வெளிப்படையான ஆய்வில் தெரிய வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் சட்ட ரீதியான அணுகுமுறையை கைவிட்டு, தொன்று தொட்டு விற்பனையில் இருக்கும் ஆரிய பார்பன சதி சம்பதமான பிரசாரத்தை முன்வைக்கிறார்கள். சமீபத்தில் வந்த முரசொலி - கட்டுரை இதற்க்கு சான்று. இந்த கட்டுரையில் நீதிபதி அபகரித்ததாக சொல்லப்பட்ட சொத்தும், கொடநாட்டில் ஜெயலலிதா அபகரித்ததாக சொல்லப்படும் சொத்தும் ஒப்பிடபடுகிறது. நல்ல விஷயந்தான். ஆனால், அந்த கட்டுரையின் முடிவுரை யாருக்கும் தெயராத ஒரு உண்மையை நமக்கு சொல்கிறது. அதாவது, ஜெயலலிதா ஒரு பார்பனர், அவர் அபகரித்த சொத்து நீதிமன்ற கேள்விக்கு அப்பார்ப்பட்டு நிற்கிறது, அனால் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுபான்மை இனத்தை சார்ந்த நீதிபதி இன்று கேள்விகனைகளால் துளைதெடுக்கப்படுகிறார். ஆகவே நம் நாட்டில் நீதி என்பது சாதிகொன்றாக இருக்கிறது, அது ஏறக்குறைய மனு தர்மத்தை ஒட்டியது. எனவே இது ஒரு பார்பன சதி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையான பிரசாரத்தின் மைய்ய நோக்கம், ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதன் மூலம் நடுநிலையாக சிந்திக்ககூடியவர்களை தன் கட்சிக்கு இழுத்தல். அதே போல்  மேலும் கேள்வி கேட்கவிடாமல் செய்தல். கேள்வி கேட்டால் அது பார்பன அடிவருடியின் சதி இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அனால் இந்த பிரசாரத்தில் முக்கியமாக இரு ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் ஜெயலலிதா நில-அபகரிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? தமிழக அரசுதான் இதில் நவடிக்கை எடுத்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவேண்டும். ஏன், தமிழக அரசு ஜெயலலிதா மேல் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? அவர் பார்பனர் என்பதாலா? அப்படி செய்தால், சாதிக்கு ஏற்ப நீதியை வளைப்பது யார்? தமிழக அரசு இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, இந்த நீதிபதி அபகரித்ததாக சொல்லப்பட்ட நிலம் இருக்கும் இடம், தலித்துக்கள் பெரும்பான்யாக உள்ள இடம். சிலர் இவை தலித்துக்களின் நிலம் என்று சொல்கிறார்கள். அப்ப, தலித்துக்களின் நிலத்தை ஒரு தாழ்த்தப்பட்ட மைனாரிட்டி அபகரித்தால் தப்பில்லையா? அது தப்பில்லேனா பாதிக்கப்பட்ட சூத்திரர்களுக்கு என்ன தான் கதி?&lt;br /&gt;&lt;br /&gt;காலம் பூரா, இந்த ஓட்ட ரெக்கார்ட கேட்டுகிட்டே இருக்கணுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-8801477852023242202?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/8801477852023242202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/8801477852023242202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/8801477852023242202'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/11/blog-post.html' title='திராவிட, ஆரிய அரசியலும் நீதியும்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-6769490980878578592</id><published>2009-08-10T20:27:00.013+05:30</published><updated>2009-08-10T21:14:21.939+05:30</updated><title type='text'>பள்ளி சிறுவர்கள் மேல் மோதியதால் பேருந்து தீக்கிரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA37Dc8DlI/AAAAAAAAAC4/P_cqbYC_Tew/s1600-h/Image015.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA37Dc8DlI/AAAAAAAAAC4/P_cqbYC_Tew/s320/Image015.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5368352243504123474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;&lt;/span&gt; சந்தாபுரா(பெங்களூரு) அருகில்&lt;span&gt; இன்று&lt;/span&gt; KPN பஸ் இரு பள்ளிச்சிறுவர்கள் மீது மோதிவிட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பேருந்துக்கு தீ வைத்து விட்டனர்.&lt;br /&gt;(மேலே  உள்ள படத்தில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருக்கைகளிலிருந்து புகைமூட்டம் உருவாகிறது. அதற்கும் கீழே படங்களில் பேருந்தின் என்ஜின் வரை தீ பரவியதில் பேருந்து முழுமையாக எறிந்த நிலையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA45qAK_nI/AAAAAAAAADI/SiSEUV77ThA/s1600-h/Image017.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA45qAK_nI/AAAAAAAAADI/SiSEUV77ThA/s320/Image017.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5368353319004339826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA5aodTCHI/AAAAAAAAADQ/bJ98PJduWjA/s1600-h/Image019.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA5aodTCHI/AAAAAAAAADQ/bJ98PJduWjA/s320/Image019.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5368353885525313650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA56Q3KonI/AAAAAAAAADY/T3sb6a1MIZY/s1600-h/Image024.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA56Q3KonI/AAAAAAAAADY/T3sb6a1MIZY/s320/Image024.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5368354428947178098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பெங்களூரு எல்லைகருகில் நடப்பதுண்டு. கர்நாடக வண்டிகள் கூட எரியூட்டபட்டத்தை கேள்விபட்டிருக்கிறேன். வண்டிகள் எரியூட்டப்படா விட்டாலும் வேலூர், வாணியம்பாடி புறவழிசாலைகளில் இது போன்று மக்கள் விபதுக்குள்ளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணம் பெரும் சாலைகளால் மக்களின் நடமாட்டம் மிகுந்த பாதிப்புள்ளகிறது.  அவர்கள் கடந்து செல்ல பாதைகளில்லை. இது போன்ற இடங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பு, கார், பாஸ்களை விட உள்ளூர் மக்களின் நடமாட்டத்திற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-6769490980878578592?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/6769490980878578592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/08/blog-post_10.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/6769490980878578592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/6769490980878578592'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/08/blog-post_10.html' title='பள்ளி சிறுவர்கள் மேல் மோதியதால் பேருந்து தீக்கிரை'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NujewYZzGA8/SoA37Dc8DlI/AAAAAAAAAC4/P_cqbYC_Tew/s72-c/Image015.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-8643134376661136128</id><published>2009-08-08T11:34:00.016+05:30</published><updated>2009-08-09T21:27:06.753+05:30</updated><title type='text'>பில்லியனர்களின் சமூக சேவை - குருமூர்த்தியின் கட்டுரை பற்றிய விமர்சனம்</title><content type='html'>நேற்று  &lt;a href="http://www.indianexpress.com/news/sonia-sets-bill-gates-benchmark-for-india-inc-we-dont-have-a-truly-visionary-philanthropist/494238/0"&gt;&lt;span&gt;இந்தியன்&lt;/span&gt; &lt;span&gt;எக்ஸ்பிரஸ்&lt;/span&gt;'&lt;span&gt;ல்&lt;/span&gt; வெளிவந்த &lt;span&gt;குருமூர்த்தியின்&lt;/span&gt; &lt;span&gt;கட்டுரை&lt;/span&gt;&lt;/a&gt;, பெரும்பணக்காரர்களின் சமூக சேவை பற்றிய &lt;a href="http://online.wsj.com/article/SB124866788372683061.html"&gt; &lt;span&gt;சோனியா&lt;/span&gt; &lt;span&gt;காந்தியின்&lt;/span&gt; &lt;span&gt;கருத்துக்களை&lt;/span&gt;&lt;/a&gt; மறுத்து சில விமர்சனங்களை முன்வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக, சோனியா காந்திக்கு இந்திய கலாச்சராத்தை பற்றி ஒன்று தெரியாது என்று வாதிடுகிறார். நம் நாட்டில் சோனியா காந்திக்கு மட்டுமில்லை, நிறைய பேருக்கு கலாச்சாரம் குறித்து விரிவான பார்வை இல்லை. பிற மொழி மற்றும் மாற்று கலாசாரம் குறித்து அதிகம் தெரியாது. அது நமது தவறு என்றும் சொல்ல முடியாது. அது ஒரு வகை அறியாமை, அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக இந்தியாவில் மத நிறுவனங்கள், ஜாதி அமைப்புகள் பெருமளவில் சமூகப்பணி செய்வதை உதாரணங்களுடன் குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு புட்டபர்த்தி சாயி பாபாவின் முயற்சிகளை முன்வைக்கிறார். சாயி பாபாவின் மேல் எனக்கு கடும் விமர்சனம் இருந்தாலும்,  குடிநீருக்கான அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அதே போல், அவரது சேவையை பிஹார், வடக்கு கர்நாடகா, ஜார்கண்ட், ஒரிசா போன்ற இடங்களுக்கும் செய்தால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முக்கியமாக அவர் இந்திய கார்பொரேட் நிறுவனங்களின் சமூக சேவைக்கான  பங்களிப்பைப்பற்றி குறிப்பிடுகையில், இந்திய கம்பெனிகள், அமெரிக்கா நிறுவனங்களை விடஒப்பீட்டளவில் மிக மிக சிறியவை, எனவே இந்திய கம்பெனிகள் அதிகமாக சமூக சேவையில் பணத்தை செலவு செய்வது மிக கடினம். அதாவது சொல்ல வரும் விஷயம் இது தான், அமெரிக்காவில் இருக்கும் அளவு இங்கே யாருக்கும் பண வசதி இல்லை.  இதில் பாதிதான் உண்மை. இந்த கருத்து முற்றிலும் தவறானது என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கருத்தை இரண்டு வகையாக நிராகரிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;span&gt;மேற்கத்திய&lt;/span&gt; &lt;span&gt;நாடுகளில்&lt;/span&gt; &lt;span&gt;கம்பெனிகள்&lt;/span&gt; &lt;span&gt;அளவுக்கு&lt;/span&gt;, தனி நபர்கள் சமூக பணிகளில் ஈடுபடுகிறார்கள். தனி நபர் அளவில் பார்த்தால் இந்திய முதலாளிகள் உலக பணக்காரர்களுடன் ஒப்பிட தகுந்தவர்கள்.  மேலும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_billionaires_%282008%29"&gt; உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் &lt;/a&gt;&lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;பத்து&lt;/span&gt; &lt;span&gt;பேரில் &lt;/span&gt;&lt;span&gt;மூன்று&lt;/span&gt;  &lt;span&gt;பேர்&lt;/span&gt; &lt;span&gt;இந்தியர்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;யாரும்&lt;/span&gt;, &lt;span&gt;சமூக&lt;/span&gt; &lt;span&gt;சேவைக்காக&lt;/span&gt; &lt;span&gt;சல்லி&lt;/span&gt; &lt;span&gt;காசு&lt;/span&gt; &lt;span&gt;கொடுத்ததாக&lt;/span&gt; &lt;span&gt;தகவல்கள்&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;2&lt;/span&gt;. &lt;span&gt;மேற்கண்ட&lt;/span&gt; &lt;span&gt;கருத்தின்&lt;/span&gt; &lt;span&gt;படி&lt;/span&gt;, &lt;span&gt;இந்திய&lt;/span&gt; &lt;span&gt;முதலாளிகள்&lt;/span&gt; &lt;span&gt;பெரும்&lt;/span&gt; &lt;span&gt;பணத்தை&lt;/span&gt; &lt;span&gt;செல்வழிக்கா&lt;/span&gt; &lt;span&gt;விட்டாலும்&lt;/span&gt;, &lt;span&gt;தன்னால்&lt;/span&gt; &lt;span&gt;இயன்ற&lt;/span&gt; &lt;span&gt;அளவுக்காவது&lt;/span&gt; ஏதாவது செய்திருகிரார்களா என்று பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். பெரும்பாலும் இவர்கள் காசு கொடுப்பது கோவில்கள் அல்லது மடங்களுக்கு மட்டுமே. அனால் மேற்கத்திய பெரும்பனக்காரர்களில்,  &lt;span&gt;குறிப்பாக&lt;/span&gt; &lt;span&gt;பில்&lt;/span&gt; &lt;span&gt;கேட்ஸ்&lt;/span&gt;, warren &lt;span&gt;buffet &lt;/span&gt;&lt;span&gt;இருவரும்&lt;/span&gt; &lt;span&gt;தங்கள்&lt;/span&gt; &lt;span&gt;சொத்தின்&lt;/span&gt; &lt;span&gt;பெரும்பகுதியை&lt;/span&gt; &lt;span&gt;சமூக&lt;/span&gt; &lt;span&gt;அறக்கட்டளைகளுக்கு&lt;/span&gt; &lt;span&gt;கொடுத்துள்ளனர்&lt;/span&gt;. &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;வகையில்&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தல்&lt;/span&gt; &lt;span&gt;இன்று&lt;/span&gt; &lt;span&gt;இந்தியாவில்&lt;/span&gt; &lt;span&gt;அப்படி&lt;/span&gt; &lt;span&gt;ஒருவர்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட விஷயங்களை தவிர மேலும் சிலவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சமூக சேவைக்கு காசு கொடுக்க மறுக்கும் பலர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு அம்பானிகள், இந்தியாவில் திருப்பதி வெங்கடாசலபதியை தவிர வேறு யாருக்கும் நன்கொடை கொடுத்ததாக குறிப்புகள் இல்லை. ஆனால், அமெரிக்காவில் இவர்கள் &lt;a href="http://www.thehindubusinessline.com/2009/05/30/stories/2009053051021900.htm"&gt;&lt;span&gt;ஸ்டான்போர்ட்&lt;/span&gt; &lt;span&gt;பல்கலைகழகத்துக்கு&lt;/span&gt;&lt;/a&gt; மிகபெரும்தொகை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். இவர்கள் ஏன் அங்கே நன்கொடை கொடுக்க வேண்டும்? அதற்க்கு ஒரே பதில் இதுதான். அங்கே சமூக அக்கறை இல்லாத பணக்காரர்களை யாரும் மதிப்பதில்லை. அம்பானி போன்ற செல்வந்தர்களுக்கு அமெரிக்கா சமூகத்தின் மதிப்பை பெறுவதற்கான வழி இந்த நன்கொடை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல்,  தன் தொழில் துறை சம்பத்தப்பட்ட  ஆராய்ச்சிகளுக்கு  அல்லது மேம்பாட்டுக்கு பணம் செலவழிப்பது என்ற பேச்சே கிடையாது. ஒரு உதாரணத்திற்கு மென் பொருள் துறையில் இன்று நிலவி வரும் பெரும் பிரச்சினை மென்பொருள் கல்வியின் தரம். மென்பொருள் கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக பொருள் செலவாகாது. பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் தரம் ஆகிய இரண்டையும் சரி செய்வதன் மூலம், மென்பொருள் கல்வியில் மிகப்பெரும்  மாற்றத்தை கொண்டு வர முடியும். அவ்வாறு நடந்தால் அது மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கு சாதகாமாக இருக்கும். ஆனால் இவ்வாறான மேபாட்டுக்கான முதலீடுகளை இந்திய நிறுவங்கள் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் இவை IIT மற்றும் IIM தாண்டி யோசிப்பதில்லை.  இது பெரும் அபத்தம் என்றே நினைக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஆராய்ச்சிகளுக்காக பெரும் நிறுவனங்கள்(டாடா வை தவிர) எதுவும் காசு செலவழிப்பதில்லை. அவ்வாறான முதலீடுகள் மூலம், தொழில்நுட்ப இறக்குமதிகளை பெரும்பாலும் தவிர்க்க முடியும். மாறாக, தொழில்நுட்ப இறக்குமதியால் உண்டாகும் விலை உயர்வு(இறக்குமதி வரி) நுகர்வோரின் தலையில் விழுகிறது. அதையும் தவிர ஏதாவது பொருளை கொண்டு வந்து, ஜெர்மன் டெக்னலாஜி, ஜப்பான் டெக்னாலஜி என்று சொல்லி விற்பது இங்கே ரொம்ப சுலபம். எனவே பெரும் நிறுவனங்களுக்கு அவ்வாறான முதலீடு பற்றிய அக்கறை இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குருமூர்த்தி இந்திய நிறுவங்களையும், பணக்காரர்களையும் ஆதரிப்பதற்கு இன்னொரு காரணம். அவர் இந்தியாவில் பெரும்பனக்கார்களின் ஆலோசகராகவும் உள்ளார். குறிப்பாக பிர்லா மற்றும் இதர பிற நிறுவனங்களுடன் நெருக்கமானவர், எனவே அவர் இந்த நிறுவனக்ளை பற்றிய விமர்சனங்களை தவிர்க்க முயல்கிறார் என்றுதோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-8643134376661136128?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/8643134376661136128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/8643134376661136128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/8643134376661136128'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/08/blog-post.html' title='பில்லியனர்களின் சமூக சேவை - குருமூர்த்தியின் கட்டுரை பற்றிய விமர்சனம்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-9207092071731477088</id><published>2009-05-26T11:17:00.008+05:30</published><updated>2009-05-26T16:11:30.202+05:30</updated><title type='text'>மன்மோகன் சிங்கின்  அந்தர் பல்டி</title><content type='html'>&lt;span&gt;&lt;/span&gt;மன்மோகன் சிங், ஏதோ ஊழலை ஒழிப்பது போல் பாவலா காட்டிவிட்டு கடைசியில் ஊழல் பேர்வழிகளிடம் சரண் அடைந்து இருக்கிறார். ரெம்ப நகைச்சுவையாக "esteemed collegues" என்று சொல்லியதன் மூலம், தானும் ஒரு பங்காளி என்று நிரூபித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/img/2009/05/25-azhagiri200.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 150px;" src="http://thatstamil.oneindia.in/img/2009/05/25-azhagiri200.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;நினைத்ததை முடித்து விட்டது, கழக குடும்பம். பல கூட்டல் கழித்தல்களின் முடிவாக அமைச்சராக பதவி ஏற்க விருக்கிறார் அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டில் இருவருக்கு தியாகி பட்டம் கிடைத்திருக்கிறது. முதல் தியாகி கனிமொழி. இரண்டாவது, பாலு. பாலுவின் புதிய கப்பல்கள் இனி மழை நீரில் மட்டுமே மிதக்கும். முதலாமவர், காந்தி படம் போட்ட நோட்டில் கவிதை எழுதுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, ராஜாவின் கைக்கு சுவிஸ் வங்கியின் சாவி ஸ்பெக்ட்ரம் மூலமாக வந்து விட்டது. அடுத்து 3G ஏலம் வர இருக்கிறது. அதுக்கப்பறம், கொழுத்த ஆடு BSNL இருக்கு. ஒவ்வொரு BSNL ஆபீசா வித்தா, துபாயில பத்து எண்ணெய் கிணறு வாங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மானம், தமிழ் இனம், மதச்சார்பின்மை, திராவிடம் இன்னும் பல கோஷங்களோடு, கொஞ்சம் பெரிய அமொவுண்டா கொண்டு வந்தா நாங்க ஒட்டு போட ரெடியா இருக்கோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-9207092071731477088?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/9207092071731477088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_26.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/9207092071731477088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/9207092071731477088'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_26.html' title='மன்மோகன் சிங்கின்  அந்தர் பல்டி'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-1679771642343153999</id><published>2009-05-24T21:24:00.004+05:30</published><updated>2009-05-25T12:58:13.826+05:30</updated><title type='text'>பிரபாகரன் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது</title><content type='html'>கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய தகவலின் படி, புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தை, புலிகள் அங்கீகரித்துள்ளனர். புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர்  செல்வராசா பத்மநாபன், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம், இது வரை புனையப்பட்ட அனைத்து கதைகளும்  முடிவுக்கு வரும் என்று நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனுக்கு எனது அஞ்சலி. அனாதரவாய் இருக்கும் இலங்கை தமிழர்கள் இனி வரும்  காலங்களில் தங்களது உரிமையை பெறுவதற்கு &lt;span&gt;இந்திய &lt;/span&gt;அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின்குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;இன்று வைகோ, பத்மநாபன் நேற்று உறுதி செய்த தகவலை மறுத்திருக்கிறார். மறுத்ததோடல்லாமல் பத்மநாபனை துரோகி என்று அறிவித்திருக்கிறார். எனவே, பிரபாகரனின் மரணம் பற்றிய மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்க்கு இப்போது முடிவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-1679771642343153999?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/1679771642343153999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/1679771642343153999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/1679771642343153999'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_24.html' title='பிரபாகரன் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-6398032743784211444</id><published>2009-05-22T19:30:00.002+05:30</published><updated>2009-05-22T19:41:46.914+05:30</updated><title type='text'>சில சின்னங்கள்</title><content type='html'>பெருங்கட்சிகளின் சின்னங்கள் நம்மக்கு மிக பரிட்சயமானவை. சுயேட்சைகளின் சின்னங்களை நாம் பெரும்பாலும் கவனித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒரு உதாரணத்துக்கு, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சைகளின் சின்னங்களை தொகுத்துள்ளேன், அந்தந்த சின்னதிற்குரிய சுயேச்சை எப்படி ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்திருப்பார் என்பதை உங்கள் கற்பனை விட்டு விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;பங்களா, சைக்கிள், கிரிக்கெட் மட்டை, கூடை, பட்டம், ஐஸ் கிரீம், மெழுகு வர்த்தி, தேங்காய், இறகு பந்து, பலூன், சிலிண்டர், சோளம், பிரட், வாழை பழம், மேஜை விளக்கு, விசில், தபால் பெட்டி, மின் கம்பம், கேக், ஜ்க், காரட், நாற்காலி, தொலை காட்சி, மோதிரம், கட்டில், அலமாரி.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் இருபத்தி ஆறு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-6398032743784211444?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/6398032743784211444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_22.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/6398032743784211444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/6398032743784211444'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_22.html' title='சில சின்னங்கள்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-4281518481317802279</id><published>2009-05-19T12:30:00.001+05:30</published><updated>2009-05-22T19:44:16.487+05:30</updated><title type='text'>தி மு க வின் வெற்றி ஒரு கண்ணோட்டம்</title><content type='html'>தி மு க வின், வெற்றி குறித்து பல கருத்துக்கள் பேச படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றில் முக்கியமான காரணங்கள் என்று நான் கருதுவது ஐந்து  விஷயங்கள். இவை தவிர்த்து பார்த்தால் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;தே மு தி க.&lt;br /&gt;2. வாக்காளர்கள் அதிக அளவு வாக்களித்தல்.&lt;br /&gt;3. பணம்(இது மேற கூறிய ஒன்றுடன் சம்பத் பட்டது)&lt;br /&gt;4. ராமதாசின் உள்குத்து&lt;br /&gt;5.வேட்பாளரின் பலவீனம்  மற்றும் பெண் வேட்பாளர்கள்&lt;br /&gt;ஒவ்வொன்றாக பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேமுதிக&lt;/span&gt;&lt;br /&gt;மேலெழுந்தவாரியாக  அதிமுக ஓட்டுக்களுடன் தேமுதிக ஓட்டுக்களை சேர்த்தால், 10 தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். (அந்த பத்து தொகுதிகள் அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் தூத்துக்குடி).&lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட தட்ட 30 தொகுதிகளில் (அதிமுக வென்ற தொகுதிகள் உட்பட), விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணியின் ஓட்டுக்களை கணிசமான அளவுக்கு பிரித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக வின் ஓட்டுக்கள் தேமுதிக விற்கு செல்ல வாய்புகள் குறைவு. ஏனென்றால்,&lt;br /&gt;a) திமுக ஆட்சியில் இருக்கும் கட்சி, திமுக ஆதரவாளர் தேமுதிக விற்கு ஒட்டு போடுவது என்பது, தேவையற்ற ஒன்று.&lt;br /&gt;b) விஜயகாந்த் பிரசாரத்தின் போது, கருணாநிதியின் ஆட்சியை விமர்சிப்பதற்கு பதிலாக, தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க சொல்லியே பிரச்சாரம் செய்தார். இதன் மூலம், திமுக வை எதிர்க்கும், பிரச்சாரம் முனை மழுங்க ஒத்துழைதிருக்கிறார். இதன் மூலம், மீடியாக்களின் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாக்களிப்பதில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதிக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அளவு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மக்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பங்கேற்பு&lt;/span&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட, 10 தொகுதிகளில், தூத்துக்குடி, வேலூர் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும், வெற்றி பெற்ற வேட்பாளர் 4 லட்சம்(அதற்கு மேல் அல்லது சற்று குறைவான) வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த 8 தொகுதிகளில் ஆளும்கட்சி கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தஞ்சாவூர், மதுரையை தவிர்த்து பார்த்தால், இந்த தொகுதிகள் அனைத்தும், தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் அமைந்துள்ளன. பாமக வுக்கு எதிராத ஆளும்கட்சி அமைத்த வியூகத்தின் விளைவாகவே இதை பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது சராசரிக்கும் மேலே பதிவான வாக்குகள் அனைத்தும் ஆளும்கட்சி கூட்டணிக்கு சென்றுள்ளன. இந்த வாக்குகள் அதிமுக கூட்டணி, விஜயகாந்த் கட்சியின் விளைவையும் மீறி ஜெயிக்க விடாமல் பார்துகொன்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பணம்&lt;/span&gt;&lt;br /&gt;வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஆளும்கட்சிக்கு ஓட்டளிதிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. இந்த கருத்தை அப்படியே ஏற்று கொண்டால்  மதுரையில் மோகன்  3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இந்த கருத்தில் உண்மை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.  பணம் வேறு வகையில் உதவி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கு சாவடியில், வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பணம் உதவி இருக்கிறது. பணம் மற்றும், ஆளும்கட்சியின் ஏஜண்டுகள் ஒன்று சேர்ந்து வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க உதவி இருக்கிறது. சராசரிக்கும், அதிகமாக வாக்குகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக  விழுந்திருக்கின்றன. இது மேலே குறிப்பிட்ட 10 தொகுதிகள் மட்டும் இன்றி பல தொகுதிகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் அதிமுக கூட்டணிக்கும் சாதகமாக சில தொகுதிகளிலும் உதவி இருக்கிறது. குறிப்பாக கரூரில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிமுக வேட்பாளரின்  முயற்சியால், சராசரிக்கும் மேலே பதிவான ஓட்டுக்கள் கணிசமானவை அவருக்கு சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராமதாசின்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உள்குத்து&lt;/span&gt;&lt;br /&gt;ராமதாசின் பலவீனம் பற்றி அறிந்தே திமுக கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. ஆரணியில் ராமதாசின் சம்பந்தியும் காங்கிரஸ் வேட்பாளரும் ஆன, கிருஷ்ணசாமி க்கு ஆதரவாக பாமக செயல்பட்டிருப்பது போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட முக்கியமானது, திருவண்ணாமலையில் குருவின் தோல்வி. குருவை எதிர்த்து போட்டியிட்ட வேணுகோபால் தான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்றவர். வேணுகோபாலின் வெற்றி வெறும் ஆளும் கட்சியின் முயற்சியால் மட்டும் பெற்ற ஒன்றாக தோன்ற வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பலவீனமான&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேட்பாளர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;இந்த நான்கு காரணங்களையும்  மீறி ஆளும் கூட்டணி வெற்றி பெற்றிருக்க கூடிய தொகுதிகள் முறையே வேலூர் மற்றும் தூத்துக்குடி. வேலுரை பற்றி நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் தூத்துக்குடியில் இரண்டாவதாக வந்த சிந்தியா பாண்டியன், மற்ற இரண்டாம் பெற்ற வேட்பாளர்களின் சராசரியை விட மிக குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார். பொதுவாகவே இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற வில்லை(ஹெலன் டேவிட்சன் தவிர).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-4281518481317802279?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/4281518481317802279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_19.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/4281518481317802279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/4281518481317802279'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post_19.html' title='தி மு க வின் வெற்றி ஒரு கண்ணோட்டம்'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4073402982818020881.post-3508967730564362492</id><published>2009-05-19T11:54:00.000+05:30</published><updated>2009-05-19T14:50:40.588+05:30</updated><title type='text'>புவியின் விசை</title><content type='html'>புவியின் ஈர்ப்பு, வெறும் சுற்றளவு மற்றும் அடர்த்தியின் கூட்டாக தோன்ற வில்லை. அவ்வாறான விசையை&lt;span&gt; நாம் கடந்து &lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;பல வருடங்கள் ஆகின்றன. நாம் கடக்க முடியாத விசை ஆசைகளும், நிராசைகளும், கோபங்களும், அவலங்களுமாய் நம்மையும் இந்த பூமியையும் நிறைத்திருக்கின்றன. அவற்றை கடந்து செல்ல முடியுமென தோன்ற வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாவீரன் இறந்திருக்கிறான். அவன் கொடுங்கோலனோ, மடையனோ எதுவாகவேணும் இருக்கட்டும். எமது இனத்துக்கான உரிமை போரில் அவனது பங்கு, அவனால் கொல்லப்பட்ட சக போராளிகளைபோல் இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை காப்பாற்ற என்னால் செய்ய முடிந்தது ஒட்டு போடுவது மட்டும்தான். இறுதியில் அவனுடன் நானும் தோற்று விட்டேன். இனி சாகும் வரை, 500 ரூவாய் நோட்டுக்களை எண்ணி ஏங்குவதே என் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;முது பெரும் தமிழ் தலைவர், டெல்லியில் கூடி மந்திரிகளை தேர்வு செய்த பின், மாவீரனை  பற்றி கவிதை எழுதுவார். அதை படித்த பின், அதில் காரி உமிழ்வது மட்டுமே நான் அந்த மாவீரனக்கு செலுத்தும் அஞ்சலி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4073402982818020881-3508967730564362492?l=puviyinvisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puviyinvisai.blogspot.com/feeds/3508967730564362492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/3508967730564362492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4073402982818020881/posts/default/3508967730564362492'/><link rel='alternate' type='text/html' href='http://puviyinvisai.blogspot.com/2009/05/blog-post.html' title='புவியின் விசை'/><author><name>Alagesa Pandian</name><uri>http://www.blogger.com/profile/11863785772538381029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
